Author: Manikandan
காட்டு யானைகள் நடமாட்டம்..குமரிமாவட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு!
குமரிமாவட்ட வனப்பகுதிகளில் நடைப்பெற்ற வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு யானை போன்ற பெரிய வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்பட்டதாக தகவல்.மேலும்கணக்கெடுப்பு பணியில் ஈடுப்பட்ட 26 குழுக்களும் வனவிலங்குகள்
Read moreபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரியில் ஆம்ஆத்மி நூதன போராட்டம்!!!
பெட்ரோல்,டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளின் தவறான நடவடிக்கையால் சரியும் பொருளாதாரத்தால் தான் இந்த விலை
Read moreகுமரியில் காவல் துறைக்கு கூடுதலாக HAWK EYE என்னும் சுழலும் கேமரா அறிமுகம்!!!
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் Hawk Eye என்னும் நவீன தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய சுழலும் கேமரா பொருத்திய கண்காணிப்பு நிலையம் அடங்கிய வாகனத்தை இன்று குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
Read moreநாகர்கோவில் தளவாய் தெருவில் கேஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி பலி
நாகர்கோவில்.பிப்.20-கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தளவாய் தெருவைச் சேர்ந்த மூதாட்டி ஆறுமுகம் (வயது 70) நேற்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்து
Read moreகொள்ளையடிக்கப்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோவில் நகைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 1992 ஆம் ஆண்டில் நடந்த கோவில் நகை திருட்டில்
Read moreகடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தங்களின் முன்னோர்க்கு குமரி கடலில் தர்பணம் செய்ய முடியாமல் தவித்த பொதுமக்கள் இந்த ஆண்டு தை அமாவாசையான இன்று குமரி கடலில் குவிந்துள்ளனர்.
தை அமாவாசையை முன்னிட்டு இன்று 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து கடலில்
Read moreகுமரிமாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்..முழு விவரம் உள்ளே!!!
குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் இதுவரை 2847 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். முகாம் தொடங்கி
Read moreகுமரி ஆரல்வாய்மொழி அணை பகுதியில் அனுமதியில்லாமல் மணல் எடுத்த கும்பல் வாகனங்களுடன் கைது!!!
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் அனுமதியில்லாமல் மணல் வெட்டி எடுத்த 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை. மணல் வெட்டி எடுத்து செல்ல
Read moreகுமரியில் மாட்டு வண்டி போட்டி!!!!
பொங்கல் விழாவை முன்னிட்டு குமரிமாவட்டம் செண்பகராமன்புதூரில் மாட்டு வண்டி போட்டியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி.தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். குமரிமாவட்டம் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் இடையே
Read more